Thursday, October 28, 2010

தலைவர்கள் வருகிறார்கள்..















தேர்தலுக்கும்
இடைத் தேர்தலுக்கும்
வெள்ளம் வந்தாலும்
தீ வைத்துக் கொண்டாலும்
கட்சியினர் இல்லத் திருமணத்திற்கும்
உதவிகள் வழங்கவும்
கடைகள் திறப்பிற்கும்
எங்கள் தலைவர்கள்
அன்று ஒரு நாள் மட்டும் பார்க்க வருகிறார்கள்
நோயுற்றிருக்கும் நோயாளியை
பார்க்க வருவது போன்றும்
மீதியுள்ள நாட்களை மறந்தும்.... !


{ இது ஒரு மீள் பதிந்த பதிவு :) }

நன்றி: புகைப்படம் கொடுத்த கூகிள் ஆண்டவருக்கு.

--------------------------------------------------

9 comments:

  1. நோயுற்றிருக்கும் நோயாளியை
    பார்க்க வருவது போன்றும்
    மீதியுள்ள நாட்களை மறந்தும்.... !/////

    இந்த வரிகள் நல்லா இருக்கு

    ReplyDelete
  2. மக்களா முக்கியம்? வோட்டுத்தான் முக்கியம்! அவ்வ்வ்....

    ReplyDelete
  3. ம்ம்...இன்னும் கொஞ்சம் வேகமாகவே விளாசியிருக்கலாம் சவுக்கை...

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு.. நன்றிகள்...
    தங்கள் தளத்தையும் என் தளத்தில் இணைத்துள்ளேன்....

    ReplyDelete
  5. இதுதான் ஜனநாயகமோ...??

    ReplyDelete
  6. ஒருமுறை வாருங்கள் என் வலைப்பூ nathikkarail.blogspot.com க்கு!! நன்றி!!

    ReplyDelete
  7. @சௌந்தர்
    நன்றி நண்பரே..

    @Chitra
    நன்றிங்க அக்கா.

    @ஷஹி
    நன்றிங்க

    @ம.தி.சுதா
    நன்றி தோழரே, வருகைக்கும் இணைப்பு கொடுத்ததற்கும்.

    @வைகறை
    ஆமாங்க, நானும் அப்படித்தான் நினைக்கிறேன். நன்றிங்க வருகைக்கு.

    ReplyDelete
  8. @பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
    நன்றிங்க பிரகாஷ் :).

    ReplyDelete