பாலுமகேந்திரா - சந்தியா ராகம்
கிராமத்தில் வாழ்ந்த முந்தைய தலைமுறைக்கும், சின்ன வாடகை வீட்டில் நகரத்துக்கே உரிய பிரச்சினைகளுடன் வாழும் இன்றைய தலைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியே சந்தியா ராகம். இந்தப் படத்தில் வரும் கிராமத்தை, இப்பொழுது தேடினால் கூட கிடைக்காது. சொக்கலிங்க பாகவதர், அவரின் மனைவி, மகன், மருமகள், பேத்தி, குடியிருப்பில் வசிக்கும் மக்கள் என எல்லாரும் நாம் சந்தித்த மக்கள் தான். பகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி - 4 Part 1 - http://www.youtube.com/watch?v=RlSsmZKvADo part 2 - http://www.youtube.com/watch?v=PQnrU7vwnB0 part 3 - http://www.youtube.com/watch?v=sVKlo0pECHA part 4 - http://www.youtube.com/watch?v=oJXSjXq6DL8