Wednesday, February 10, 2010

ஓர் பிரார்த்தனை..

"ஆண்டவா ! என்னால் எதையெல்லாம் மாற்ற முடியுமோ, அவற்றை மாற்ற கூடிய வல்லமையை எனக்கு கொடு. என்னால் எவற்றை எல்லாம் மாற்ற முடியாதோ அவற்றை அறிந்து கொள்கிற சக்தியை எனக்கு கொடு. என்னால் மாற்ற முடிந்தவை, மாற்ற முடியாதவை - இவை இரண்டுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்கிற பக்குவத்தை எனக்கு கொடு. "

- மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் புத்தகத்திலிருந்து...