Thursday, June 27, 2013

விழுதுகள்

விழுதுகள்(http://vizhudugal.org/) அமைப்பை, நண்பர்கள் இணைந்து 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். கடந்த வருடங்களில் எங்களுக்கு ஊக்கமும், உறுதியும் அளித்து வரும் எங்கள் நண்பர்களுக்கு அன்பு நன்றிகள்.

எங்கள் விழுதுகள் அமைப்பை பற்றி எனது பதிவுகள்;
 விழுதுகள் - நனவாகியதொரு கனவு
ஒரு விருது

இந்த வருடத்தில் நாங்கள் கீழ்க்கண்ட கிராமங்களில் எங்கள் மாலை நேர வகுப்பை எடுத்து வருகிறோம்.

1. மாரம்பாளையம்
2. மாதம்பாளையம்
3. கள்ளிபாளையம்
4. ஜெ. ஜெ. நகர்
5. நேரு நகர்
6. எம். கவுண்டம்பாளையம்
7. பெரிய கொமாரபாளையம்

இந்த ஏழு மையங்களும், பு. புளியம்பட்டியை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகள். இன்னும் இரண்டு மூன்று ஊர்களில் மையங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். இறையருளும், நண்பர்களின் ஆதரவும் எங்களை வழி நடத்திச் செல்லும்.

சில புகைப்படங்கள்:


   (புத்தக விழாவில்.. )

   (மாரம்பாளையம் மாணவர்களுடன்...)

    (நீலிபாளையம் மாணவர்களுடன்.. )

   (ஒருநாள் சுற்றுலாவில்.. பவானிசாகர் அணை)

   (சென்னையில் நடைபெற்ற விழாவில் ஆளுநருடன்...)