Sunday, January 25, 2009

குருவி கூடு

எங்கிருந்தோ நாரெடுத்து
கிணற்றுக்குள்
தொங்கிய கிளையின்
அந்தரத்தில்
அழகாய் கூடு கட்டியது
குருவி

எப்படி வீடு கட்டுவெதன
படிக்கிறான்
மனிதன்

2 comments:

  1. எங்கள் வீட்டு தென்னை மரத்தின் மீதும் கூட, காக்கைகள் கூடு கட்ட இரும்புக் கம்பிகளைத் திருடிக் கொண்டுபோய் வைத்து அலகால் வளைப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன்..

    ReplyDelete
  2. நாமும் கூட ஒரு காலத்தில் அப்படித்தான் கட்டி கொண்டிருந்தோம்.
    இன்றோ கட்டிடங்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. கட்டிட வல்லுனகர்களின் தேவையும், பணமும் தேவை படுகிறது.

    ReplyDelete