Saturday, January 3, 2009

மொழி

உன் எழுத்தை நானும்
என் எழுத்தை நீயும்
திட்டியது போதும்
எப்போது நிமிர்த்தலாம்
நம் சண்டையில்
தலை குனிந்த
மொழியை !

2 comments:

  1. அற்புதம் இளங்கோ... இவ்வளவு நாள் கழித்து இந்தப் பதிவில் முதல் பின்னூட்டம்....

    ReplyDelete
  2. இப்பொழுது ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களை பார்த்து எழுதியது.
    சண்டை இல்லாத விவாதங்கள் எப்பொழுதும் தேவை.

    ReplyDelete