பூவை போல்

செத்த பிணத்துக்கும்
கடவுளுக்கும்
பூவை போல்
ஒரே மாதிரி
சிரிக்க தெரியாத
பாவப் பட்ட
மனிதர்கள் !

Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை