Saturday, January 3, 2009

பூவை போல்

செத்த பிணத்துக்கும்
கடவுளுக்கும்
பூவை போல்
ஒரே மாதிரி
சிரிக்க தெரியாத
பாவப் பட்ட
மனிதர்கள் !

No comments:

Post a Comment