Tuesday, January 18, 2011

காதல் செய்வீர் உலகத்தீரே ! - 3




















அல்லும் பகலும் காதொற்றி பேசுபவர்
செல்போன் காதலர் ஆவர்.

======================

அள்ளித் தீராத சமுத்திரம் போல்
சொல்லித் தீராதது காதல்.

======================

கவிதையில் காதலைப் பகிர்ந்த தருணத்தில்
புவியில் யாவும் அழகாகும்.

======================

படம்: இணையத்தில் இருந்து (http://thesituationist.wordpress.com/2008/02/10/crazy-little-thing-called-love-2/) - நன்றி.


18 comments:

  1. மூன்று கவிதைகளும் அருமை. முதலிடம் இரண்டாவதாக உள்ள கவிதை... மூன்றாம் கவிதையில் ஏதோ இடறுகிறது.

    ReplyDelete
  2. //பகர்ந்த தருணத்தில்//
    பகிர்ந்த என்று வரவேண்டுமோ? காதல் கவிதைகள் படித்திடும் நேரமோ? ;-)

    ReplyDelete
  3. @பாரத்... பாரதி..
    நன்றிங்க.

    மூன்றாவது கவிதையை ஆர் வி எஸ் அண்ணா சொன்னது போல் மாற்றிவிட்டேன்.

    ReplyDelete
  4. @RVS
    நன்றி அண்ணா.

    நீங்கள் சொன்னது போல் மாற்றி விட்டேன்... :)

    ReplyDelete
  5. நல்ல காதல் பகிர்வு.... காலமெல்லாம் காதல்... வாழ்க....
    உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //Chitra said...

    :-) sweet!
    //

    நன்றிங்க..

    ReplyDelete
  7. @சி. கருணாகரசு
    நன்றிங்க நண்பரே..

    ReplyDelete
  8. காதலாகிக் கசிந்துருகி - யா?

    ReplyDelete
  9. ரொம்ப அருமைங்க

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. @yeskha
    நன்றிங்க நண்பரே..

    ReplyDelete
  11. @ஆமினா
    நன்றிங்க...

    ReplyDelete
  12. புதிய திருவள்ளுவரே... வாழ்த்துக்கள்!!

    என்றும் நட்புடன்..
    வைகறை
    www.nathikkarail.blogspot.com

    ReplyDelete
  13. @வைகறை
    நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  14. அருமை நண்பரே

    கொஞ்சம் முயன்றால் அருமையான குறள்கள் கிடைத்து இருக்கும்.

    ReplyDelete
  15. //திகழ் said...

    அருமை நண்பரே

    கொஞ்சம் முயன்றால் அருமையான குறள்கள் கிடைத்து இருக்கும்.
    //

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே..

    ReplyDelete