Saturday, January 3, 2009

பூவை போல்

செத்த பிணத்துக்கும்
கடவுளுக்கும்
பூவை போல்
ஒரே மாதிரி
சிரிக்க தெரியாத
பாவப் பட்ட
மனிதர்கள் !

மொழி

உன் எழுத்தை நானும்
என் எழுத்தை நீயும்
திட்டியது போதும்
எப்போது நிமிர்த்தலாம்
நம் சண்டையில்
தலை குனிந்த
மொழியை !