Saturday, December 20, 2008

முந்தின இரவு

இரண்டு மாத கருவுடன்
தூக்கில் தொங்கியவள்
சாணி பவுடரைக் குடித்த
பத்தாம் வகுப்பு படித்தவள்
பொண்டாட்டியும் குழந்தையுமிருக்க
பால் டயரை குடித்தவன்
இவர்கள் சாவதற்கு
முந்தின இரவு
அழுதிருப்பர்களா ?

1 comment: