Friday, January 24, 2014

பாலுமகேந்திரா - சந்தியா ராகம்

கிராமத்தில் வாழ்ந்த முந்தைய தலைமுறைக்கும், சின்ன வாடகை வீட்டில் நகரத்துக்கே உரிய பிரச்சினைகளுடன் வாழும் இன்றைய தலைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியே சந்தியா ராகம்.

இந்தப் படத்தில் வரும் கிராமத்தை, இப்பொழுது தேடினால் கூட கிடைக்காது.
சொக்கலிங்க பாகவதர், அவரின் மனைவி, மகன், மருமகள், பேத்தி, குடியிருப்பில் வசிக்கும் மக்கள் என எல்லாரும் நாம் சந்தித்த மக்கள் தான்.

பகுதி-1



பகுதி-2



பகுதி-3



பகுதி - 4




Part 1 - http://www.youtube.com/watch?v=RlSsmZKvADo
part 2 - http://www.youtube.com/watch?v=PQnrU7vwnB0
part 3 - http://www.youtube.com/watch?v=sVKlo0pECHA
part 4 - http://www.youtube.com/watch?v=oJXSjXq6DL8


Friday, January 10, 2014

நகரப் பொங்கல்



புதுச் சுண்ணாம்பு
பூசிய மண் சுவர்கள்
சாணம் மெழுகிய தரை
தோரணம் கட்டிய கோவில்கள்
'பூ பறிக்கப்போகிறோம்' எனும் பெண் பிள்ளைகள்
சொந்தபந்தங்கள் கூட்டம்
எனப் பொங்கலை வரவேற்கிறது
கிராமம்.

முந்தின இரவே
போட்ட கோலத்தில்
'Happy Pongal'
எனத் தனிமையில்
வரவேற்கிறது நகரம்
பொங்கலை.