அவினாசி தேர்த் திருவிழாவில்...
தீபத் திருநாளன்று..
ஊர்ப் பக்கம் மயில் மேய்ந்து கொண்டிருக்க, அதைப் படம் பிடிக்க.. உற்றுப் பார்த்தால் மட்டும் மயில் தெரிகிறது..
கோவில் கோபுரம் - அவினாசி அருகில்...
மக்காச்சோளப் பூ!!
சோம்புச் செடி - நண்பனின் வீட்டில்...
நீல வானம்...
ஏற்காட்டில்...