Monday, September 3, 2012

எனது புகைப்படங்கள்..


அவினாசி தேர்த் திருவிழாவில்... 



தீபத் திருநாளன்று..

ஊர்ப் பக்கம் மயில் மேய்ந்து கொண்டிருக்க, அதைப் படம் பிடிக்க..  உற்றுப் பார்த்தால் மட்டும் மயில் தெரிகிறது..

கோவில் கோபுரம் - அவினாசி அருகில்...

மக்காச்சோளப் பூ!!

சோம்புச் செடி - நண்பனின் வீட்டில்... 

நீல வானம்...

ஏற்காட்டில்... 


Monday, August 27, 2012

புத்தர்



















எங்கேனும் அழுகுரல் கேட்கும்போதோ..
வன்முறை தனது கரங்களை விரிக்கும்போதோ..
போதிக்க நான்
புத்தனைத் தேடுகிறேன்..

அகப்பட்ட புத்தனோ 
'நானே புத்தனில்லை'
எனச் சொல்லிவிட்டு
தனியே நடந்து போகிறார்...

புத்தரே புத்தனில்லை
எனச் சொல்லிய பின்னர்
யார்தான் புத்தன்?

படம்: இணையத்தில் இருந்து - நன்றி