Wednesday, March 7, 2012

சமூக வலை













மனதில் தோன்றுவதையும்
எடுத்த புகைப்படங்களையும்
சட்டென்று சமூக
வலைத் தளங்களில்
பகிர்ந்து கொள்ளத் துடிக்கும்
மகனைப்  பார்த்து,

"ஏன், எங்களிடம் நீ
ஒன்றையும் சொல்வதில்லை"
எனக் கேட்கும் தாயிடம்..

"நீயும் பேஸ்புக்ல
லாகின் பண்ணும்மா"
எனச் சொல்கிறான் மகன்.


(படம்: இணையத்தில் இருந்து - நன்றி) 

Thursday, March 1, 2012

ஊட்டி

சில வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் ஊட்டியில் பைகாரா அருகில் இந்த புகைப்படங்களை எடுத்தேன்.

வாட்டி எடுக்கும் இந்த வெயிலுக்கு, இப்படிப்பட்ட இடங்கள்தான் எவ்வளவு அழகு...