இப்படிக்கு இளங்கோ
மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
Monday, July 13, 2009
பெயர்
நான்
எழுதிய
எல்லா கவிதைகளுக்கும்
பெயரிட்டு விட்டேன்
உன்னைத் தவிர !
Wednesday, June 17, 2009
அம்மா
கூரை மீது
வைத்த சோற்றுக்கு
வந்தமர்ந்த
காகங்களில்
எது என் அம்மாவென
எப்படி
கண்டுபிடிப்பேன் ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)