Wednesday, June 17, 2009

அம்மா

கூரை மீது
வைத்த சோற்றுக்கு
வந்தமர்ந்த
காகங்களில்
எது என் அம்மாவென
எப்படி
கண்டுபிடிப்பேன் ?

2 comments:

  1. நீங்கள் உணவிடும் அத்துனை காகங்களுக்கும் நண்பா நீங்கள் தான் இறைவன்.. உங்கள் தாய் நிச்சயம் பெருமைப் படுவார்கள்...

    ReplyDelete
  2. அதனாலதான் நம் முன்னோர்கள் கடவுள்களுக்கு ஒவ்வொரு விலங்கையும் வைத்தார்கள். விநாயகருக்கு யானை, முருகனுக்கு மயில் போல..

    ReplyDelete