Thursday, October 13, 2011

காப்பாத்திக்கோ















கோவிலில்
'பையனக் காப்பாத்து'
'குழந்தைகளக் காப்பாத்து'
என்று பாட்டி வேண்டிக்
கொண்டிருக்க,
குழந்தையோ
கடவுளைப் பார்த்து
'உன்னையக் காப்பாத்திக்கோ'
எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது.


















(மேலே உள்ள படங்கள் என் செல் பேசியில் எடுத்தவை)



4 comments:

  1. கடவுளுக்கு பொறுப்பு அதிகம்..

    ReplyDelete
  2. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க

    ReplyDelete
  3. என்ன ஒரு சிந்தனை.. நூறுக்கு வாழ்த்துக்கள் இளங்கோ..

    ReplyDelete
  4. @சாமக்கோடங்கி
    Thank you prakash :)

    ReplyDelete