காப்பாத்திக்கோ















கோவிலில்
'பையனக் காப்பாத்து'
'குழந்தைகளக் காப்பாத்து'
என்று பாட்டி வேண்டிக்
கொண்டிருக்க,
குழந்தையோ
கடவுளைப் பார்த்து
'உன்னையக் காப்பாத்திக்கோ'
எனச் சொல்லிக் கொண்டிருக்கிறது.


















(மேலே உள்ள படங்கள் என் செல் பேசியில் எடுத்தவை)



Comments

  1. கடவுளுக்கு பொறுப்பு அதிகம்..

    ReplyDelete
  2. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க

    ReplyDelete
  3. என்ன ஒரு சிந்தனை.. நூறுக்கு வாழ்த்துக்கள் இளங்கோ..

    ReplyDelete
  4. @சாமக்கோடங்கி
    Thank you prakash :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்