Tuesday, October 12, 2010

குழந்தைகளுக்கு குழந்தைகளை மட்டும் பிடிக்கிறது !

















துளி கர்வமில்லை

தேக்கி வைத்த புன்னகை எப்போதும் வழியும்

அவர்களுக்கான உலகில்
அறிவாளிகளை விட கோமாளிகளே அதிகம்

சிடுமூஞ்சிகளை விட
சிரிக்கும் முகமே அதி விருப்பம்

தத்துவங்களை விட
தத்துபித்துகள் கொஞ்சும்

எனவேதான்
குழந்தைகளுக்கு குழந்தைகளை மட்டும் பிடிக்கிறது !


13 comments:

  1. so sweet! I love to watch them play. :-)

    ReplyDelete
  2. ஃஃஃஃஃசிடுமூஞ்சிகளை விட
    சிரிக்கும் முகமே அதி விருப்பம்ஃஃஃஃ
    எனக்கும் தானுங்கோ... பதிவு அருமை...

    ReplyDelete
  3. ஹையா .....நாங்க்க்களும்போட்டோவில் நிற்கிறோமே ............குழந்தைகளின் மகிழ்ச்சி யாராலும் தரமுடியாதது. விலை கொடுத்துபெறமுடியாத்து.

    ReplyDelete
  4. //Chitra said...
    so sweet! I love to watch them play. :-)//
    Thanks Chitra Akka.

    ReplyDelete
  5. //ம.தி.சுதா said...
    எனக்கும் தானுங்கோ... பதிவு அருமை... //
    நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. //நிலாமதி said...
    ஹையா .....நாங்க்க்களும்போட்டோவில் நிற்கிறோமே ............குழந்தைகளின் மகிழ்ச்சி யாராலும் தரமுடியாதது. விலை கொடுத்துபெறமுடியாத்து.
    //

    உண்மை நிலாமதி. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. குழந்தைகளுக்கு குழந்தைகளை மட்டும் பிடிக்கிறது !////

    உண்மைதான்...

    ReplyDelete
  8. இன்னும் குழந்தையாக இருந்திருக்கலாம் என தோன்ற வைக்கிறது!

    ReplyDelete
  9. நன்றிங்க சௌந்தர்.

    நன்றிங்க எஸ்.கே.

    ReplyDelete
  10. நன்றிங்க பிரியமுடன் பிரபு.

    ReplyDelete
  11. நேரம் உங்களை அனுமதித்தால் என் பக்கங்களில் உங்கள் கைபேசி என்னை இணைக்கவும் ...நல்ல எழுத்து வளமை உள்ளது ...தொடருங்கள்

    ReplyDelete
  12. //Azhagan said...
    நேரம் உங்களை அனுமதித்தால் என் பக்கங்களில் உங்கள் கைபேசி என்னை இணைக்கவும் ...நல்ல எழுத்து வளமை உள்ளது ...தொடருங்கள்
    //
    நன்றிங்க வருகைக்கும் வாழ்த்துக்கும். இதோ உங்கள் வலை பக்கத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். :)

    ReplyDelete