Tuesday, September 27, 2011

பட்டு, மயில் மற்றும் ஏற்காடு

பட்டாம் பூச்சி தவிர அனைத்து படங்களும் ஏற்காட்டில் எடுத்தவை. பட்டாம் பூச்சியை படம் பிடித்தது வீட்டில். (படங்களை கிளிக் செய்து பார்க்கவும்)














8 comments:

  1. தோகைமயில்...பனிவிழும் வனம்... வண்ணத்துபூச்சி படங்கள் அருமை....

    ReplyDelete
  2. பச்சை ரொம்பவே நல்லா இருக்கு இளங்கோ

    ReplyDelete
  3. //பத்மநாபன் said...

    தோகைமயில்...பனிவிழும் வனம்... வண்ணத்துபூச்சி படங்கள் அருமை....
    //
    நன்றிங்க அண்ணா..

    ReplyDelete
  4. //முரளிகுமார் பத்மநாபன் said...

    பச்சை ரொம்பவே நல்லா இருக்கு இளங்கோ
    //

    நன்றிங்க முரளி

    ReplyDelete
  5. இன்று வலைச்சரத்தில் - வானவில்லின் ஏழாம் வண்ணம்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_16.html

    இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். முடிந்தால் பாருங்களேன்...

    நட்புடன்

    ஆதி வெங்கட்.

    ReplyDelete
  6. //கோவை2தில்லி said...

    இன்று வலைச்சரத்தில் - வானவில்லின் ஏழாம் வண்ணம்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_16.html

    இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். முடிந்தால் பாருங்களேன்...

    நட்புடன்

    ஆதி வெங்கட்.
    //

    எனது பதிவையும் பாராட்டி எழுதியமைக்கு என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete
  7. உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

    நேரமிருக்கும் போது பார்வையிடவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html

    ReplyDelete
  8. @ஆமினா
    இந்தப் பதிவை அறிமுகப் படுத்தி எழுதியதற்கு எனதன்பு நன்றிகள்

    ReplyDelete