சகோ இப்பொழுது படம் பார்க்க நேரம் இல்லாமல் உள்ளது.. பின்னர் வந்து பார்க்கிறேன்.. நல்ல படமாகத்தான் இருக்கும் போல.. பெயர் நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள் பகிர்வுக்கு..
ரொம்ப பிரமாதமான தேர்வு இளங்கோ..குறும்படம் என்றாலும் எத்தனை நிறைவு? நல்ல ரசனை உள்ளவர் நீங்கள் என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள்..பாத்திரங்களில் நடிப்பதற்கானவர்களின் சாய்ஸ் பெர்ஃபெக்ட் இல்லையா? டெல்லி கணேஷ் ஆகட்டும் அந்த சிறுவனாகட்டும் அருமையாக பொருந்தி உள்ளார்கள். முடிவு சூப்பர்! நன்றி..and i think you are back to form...congrats
பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்( சாமக்கோடங்கி ... ) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும். இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம். ******************************* போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணி...
'போரும் அமைதியும்' நாவல் மிகப்பெரிய மூன்று பாகங்களைக் கொண்டது. அனைத்து நிகழ்வுகளையும் நாவல் விரிவாகவே கொண்டு செல்கிறது. நெப்போலியன் ரஷ்யா மீது போர் தொடுத்து, நிறைய இழப்புக்கு பின்னர் போரில் பின்வாங்கிய 1800-ன் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுடன் புனைவையும் கலந்து படைக்கப்பட்ட இந்நாவல் வரலாற்று நாவல் அல்ல என்று டால்ஸ்டாய் அவர்களே குறிப்பிட்டுள்ளார். இந்நாவலை எழுதுவதற்கு உண்டான வரலாற்று தகவல்களை சேகரிக்க நீண்ட நாட்கள் ஆகியிருக்கிறது அவருக்கு. ஒரு வருடம் முன்பாகவே இந்நாவலை படிக்க ஆரம்பித்து 100 பக்கங்கள் மேல் போன பின்னரும் குழப்பங்கள் காரணமாக பிடி கிடைக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். இம்முறை எப்படியேனும் படிக்க எண்ணி வலைத் தளங்களில் தேட, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு பதிவில், 'ரஷ்யப் பெயர்கள் குழப்பமாக இருக்கும். ஒருவருக்கே மூன்று பெயர்கள் இருக்கும். எனவே பெயர்களை கவனித்து வந்தால் கதாபாத்திரங்கள் புரியும்.' என எழுதி இருந்தார். ஒவ்வொரு முறையும் பெயர்கள் வரும்போது தனியாக குறிப்பெடுக்க ஆரம்பித்தேன். நாவலின்...
சகோ இப்பொழுது படம் பார்க்க நேரம் இல்லாமல் உள்ளது..
ReplyDeleteபின்னர் வந்து பார்க்கிறேன்..
நல்ல படமாகத்தான் இருக்கும் போல..
பெயர் நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள் பகிர்வுக்கு..
sempakam.blogspot.com
சூப்பர் குறும்படம்
ReplyDeleteபதிவிட்டமைக்கு மிக்க நன்றி
ரொம்ப பிரமாதமான தேர்வு இளங்கோ..குறும்படம் என்றாலும் எத்தனை நிறைவு? நல்ல ரசனை உள்ளவர் நீங்கள் என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள்..பாத்திரங்களில் நடிப்பதற்கானவர்களின் சாய்ஸ் பெர்ஃபெக்ட் இல்லையா? டெல்லி கணேஷ் ஆகட்டும் அந்த சிறுவனாகட்டும் அருமையாக பொருந்தி உள்ளார்கள். முடிவு சூப்பர்! நன்றி..and i think you are back to form...congrats
ReplyDeleteமுதலில் பார்த்ததாக இருந்தாலும்...டெல்லியின் பாச நடிப்புக்கும் பையனின் துள்ளல் நடிப்புக்காக மீண்டும் பார்க்கலாம் ... நல்ல பகிர்வு...
ReplyDeleteநல்ல பகிர்வு. குறும்படங்களே இப்பொழுது தனித்துவமாக உள்ளன.
ReplyDelete@vidivelli
ReplyDeleteநன்றிங்க
@Ramani
ReplyDeleteநன்றிங்க
@ஷஹி
ReplyDeleteஆமாங்க, எல்லாரும் நல்லாவே நடிச்சு இருக்காங்க.
உங்கள் ரசனைக்கும் என் நன்றிகள்.
/and i think you are back to form...congrats//
Thanks :)
@பத்மநாபன்
ReplyDeleteநன்றிங்க