Thursday, April 7, 2011

அன்னா ஹசாரே



அரசியல்வாதிகளின் ஊழலைத் தடுக்க திரு. அன்னா ஹசாரே அவர்கள் டில்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஊழல் பெருகி வரும் இந்தச் சூழலில் இவர்களைப் போன்றோரின் போராட்டங்கள் நமக்கு நிச்சயம் தேவை.

காந்தியவாதியான இவர், "அரசியல்வாதிகள் யாரும் வரவேண்டாம். எனக்கு ஆதரவு அளிப்பதாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க வேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.

அவருக்கு நமது ஆதரவைத் தெரிவிப்போம்.

நன்றி: தினமலர்
செய்திகள் :
ஊழலுக்கு எதிராக களம் இறங்கிய காந்தியவாதி : நாட்டுக்காக உயிர் விட தயார் என்கிறார்
ஊழலை எதிர்க்கும் காந்தியவாதி உண்ணாவிரதத்திற்கு அபார ஆதரவு


10 comments:

  1. நீங்களும் அண்ணாவைப் பற்றி எழுதிட்டீங்களா? நன்று.. ;-))

    ReplyDelete
  2. அவருக்கு நமது ஆதரவைத் தெரிவிப்போம்.


    ,... sure.

    ReplyDelete
  3. பிரதமரோ , காந்தியின் பெயரை ஒட்டவைத்துக் கொண்டிருக்கும் சோனியாவோ , இன்னமும் அன்னாஜி யை நேரில் சந்தித்து, உடனடியாக அவரது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கைக்கு உத்திரவிடாதது நம் நாட்டின் துரதிர்ஷ்டம் ..

    ReplyDelete
  4. @RVS
    ஆமாம் அண்ணா, நம்மால் முடிந்த ஒன்று.

    ReplyDelete
  5. @பத்மநாபன்
    அவர்கள் எப்படி உத்தரவிடுவார்கள் அண்ணா, அப்படிச் செய்தால் பின்னால் அவர்களே சிறைக்குச் செல்ல வேண்டுமே.

    பார்க்கலாம், என்ன செய்கிறார்கள் என்று.
    நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  6. //பத்மநாபன் said...

    பிரதமரோ , காந்தியின் பெயரை ஒட்டவைத்துக் கொண்டிருக்கும் சோனியாவோ , இன்னமும் அன்னாஜி யை நேரில் சந்தித்து, உடனடியாக அவரது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கைக்கு உத்திரவிடாதது நம் நாட்டின் துரதிர்ஷ்டம் ..
    //

    அது அன்னாவின் அதிர்ஷ்டம்..

    ReplyDelete
  7. @சாமக்கோடங்கி
    //அது அன்னாவின் அதிர்ஷ்டம்.. //
    :-)

    சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பா.

    ReplyDelete