Saturday, August 28, 2010

கழிவறைச் சித்திரங்கள்













ரயில்

பேருந்து நிலையம்
பள்ளி, கல்லூரியெனப்
பொதுக் கழிவறைகளில்
பெருகியோடும் காமம்
வெறும்
கோட்டுச் சித்திரங்களாய்
கிறுக்கப்பட்டு
சுவர்களில்
உறைந்து கிடக்கிறது.

4 comments:

  1. என்ன ஒரு சிந்தனை.. கழிவறையில் உக்கார்ந்து இருக்கும்போது கண நேரத்தில் வந்த சிந்தனையோ...??

    ReplyDelete
  2. @ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி
    hahahhaha :)

    ReplyDelete
  3. இது எனக்கு புரியல?

    ReplyDelete
  4. //ஷஹி said...

    இது எனக்கு புரியல?
    //

    எல்லாப் பொதுக் கழிவறைகளிலும் நீங்கள் கவனித்திருக்கலாம்.. கண்ட கண்ட கிறுக்கல்கள் கிறுக்கப்பட்டு கிடக்கும். அதை பற்றி எழுத விளைந்ததே இந்தக் கவிதை.
    நன்றி.

    ReplyDelete