Friday, June 25, 2010

செம்மொழி மாநாட்டில்....

இன்று நண்பர்கள் இருவர், செம்மொழி மாநாட்டுக்கு சென்றார்கள். கலைஞரின் புகழ்களை கேட்டு விட்டு, மதியம் முப்பது ரூபாய் குடுத்து உணவு வாங்கி இருக்கிறார்கள். தயிர் சாதம், புளி சாதம், சிப்ஸ், ஊறுகாயோடு இருந்தது ஒரு இனிப்பு அல்வா துண்டு...

சொல்லாமல் சொல்லி விட்டார்கள் மாநாட்டை நடத்தியவர்கள்.. புரியாமல் நாம் மரமண்டைகளாக இருந்தால் அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள்.... :)

No comments:

Post a Comment