Wednesday, June 8, 2011

என் கேமராவின் சிறைக்குள்..

நாங்க எப்பவுமே அழகுதான்( இடம்: மேட்டுப்பாளையம்)


எங்களப் பிடிச்சு கூண்டில் அடைச்சு ரசிக்கிற உலகம் (இடம்: மேட்டுப்பாளையம்)


நாங்க இருக்கிற இடம் எப்பவும் இப்படி பசுமையா இருக்கும் (இடம்: ஏற்காடு)


நாங்களும் பசுமைக்கு காரணம்( இடம்: ஏற்காடு)



எவ்வ்ளோ உசரம் !! (இடம்: அவினாசி பெரிய கோவில்)


வருசம் ஒரு தடவதான் இப்படி. (இடம்: அவினாசி தெப்ப தேர் திருவிழா)


நாங்க எப்பவும் இப்படித்தான், சிரிச்சுக்கிட்டே இருப்போம்.


படங்கள் அனைத்தும் என் செல்போனில் எடுத்தவை.

11 comments:

  1. படங்கள் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். ;-))

    ReplyDelete
  2. படங்களும் ...அவை பேசியவையும் அழகு...

    ReplyDelete
  3. //அனைத்தும் என் செல்போனில் எடுத்தவை.//

    nice photos... !! :))

    ReplyDelete
  4. @பத்மநாபன்
    நன்றிங்க அண்ணா..

    ReplyDelete
  5. வணக்கம்!கைப்பேசியில் எடுத்தாலும் இடங்களின் அழகு குறையவில்லை.எல்லாமே அழகான பேசும் படங்கள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. @thendralsaravanan
    நன்றிங்க

    ReplyDelete
  7. படங்கள் அனைத்தும் சிறப்பு.

    ReplyDelete
  8. அருமை அருமை... இளங்கோ..

    ReplyDelete