உயர் ரகம்

புசுபுசுவென்ற முடிக் கற்றைகள்..
இல்லையெனில்
முடியே இல்லாமல்..

பிறந்து ஒரு வாரம் என்றாலும்
பத்து, இருபது ஆயிரங்களில் விலை

உயரம், எடை, உணவு என்று
நாட்டு இனங்களை விட
வித்தியாசங்கள் நிறைந்தவை...

எனினும்
கூண்டில் அடைபட்ட உயர் ரகங்கள்
நெடுஞ்சாலை வாகனங்களில்
தவறியும் அடிபடுவதில்லை

நாட்டு நாய்களைப் போல்..





Comments

  1. வாகனத்தில் அமர்ந்தல்லவா அவை பயணிக்கின்றன

    ReplyDelete
  2. @திண்டுக்கல் தனபாலன்
    @கரந்தை ஜெயக்குமார்

    நன்றி நண்பர்களே..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை