சகோ இப்பொழுது படம் பார்க்க நேரம் இல்லாமல் உள்ளது.. பின்னர் வந்து பார்க்கிறேன்.. நல்ல படமாகத்தான் இருக்கும் போல.. பெயர் நல்லாயிருக்கு... வாழ்த்துக்கள் பகிர்வுக்கு..
ரொம்ப பிரமாதமான தேர்வு இளங்கோ..குறும்படம் என்றாலும் எத்தனை நிறைவு? நல்ல ரசனை உள்ளவர் நீங்கள் என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள்..பாத்திரங்களில் நடிப்பதற்கானவர்களின் சாய்ஸ் பெர்ஃபெக்ட் இல்லையா? டெல்லி கணேஷ் ஆகட்டும் அந்த சிறுவனாகட்டும் அருமையாக பொருந்தி உள்ளார்கள். முடிவு சூப்பர்! நன்றி..and i think you are back to form...congrats
பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்( சாமக்கோடங்கி ... ) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும். இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம். ******************************* போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணி...
பள்ளியில் 'செவ்வாழை' கதை பாடமாக இருந்தது. ஓர் ஏழையின் வீட்டில் வளரும் செவ்வாழை குலை தள்ளி இருக்கும். அவனின் குழந்தைகள், மனைவி என அந்தக் குலை பெரிதாகி எப்பொழுது பழம் பழுக்கும், நாம் தின்னலாம் எனக் காத்திருப்பார்கள். ஆனால், அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர், தன் வீட்டு விசேசத்துக்கு, அந்த வாழையை வெட்டிக் கொடுக்கச் சொல்ல, வேறு வழியில்லாமல் வெட்டித் தந்து விடுகிறான் அந்த ஏழை. குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து அழுவார்கள். அந்தக் கதையை நீங்களும் படித்திருக்கலாம். சரி, இங்கே எங்கள் வீட்டில் வளர்ந்த செவ்வாழை பற்றி. ஊரில் இருந்து கொண்டு வைத்த ஒரே வாரத்தில் தேன் வாழை துளிர் விட்டது. செவ்வாழைக் கன்றும் அதனுடனே வைத்ததுதான். வளரலாமா, வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பின்னர் கொஞ்சமாக வெளியே எட்டிப் பார்த்தது. தேன் வாழை பழம் பழுத்து குலை வெட்டிய பின்னர்தான், செவ்வாழை குலை தள்ளியது. குலை தள்ளி நான்கு மாதங்கள் ஆகியும் பழுக்கவில்லை. விவசாயியான நண்பனின் அப்பாவிடம் கேட்டபொழுது, காய் ரோஸ் நிறமாக மாறும்பொழுது வெட்ட சொன்னார். தினமும் நிறம் மாறும் மாறும் என குலையை பார்...
சகோ இப்பொழுது படம் பார்க்க நேரம் இல்லாமல் உள்ளது..
ReplyDeleteபின்னர் வந்து பார்க்கிறேன்..
நல்ல படமாகத்தான் இருக்கும் போல..
பெயர் நல்லாயிருக்கு...
வாழ்த்துக்கள் பகிர்வுக்கு..
sempakam.blogspot.com
சூப்பர் குறும்படம்
ReplyDeleteபதிவிட்டமைக்கு மிக்க நன்றி
ரொம்ப பிரமாதமான தேர்வு இளங்கோ..குறும்படம் என்றாலும் எத்தனை நிறைவு? நல்ல ரசனை உள்ளவர் நீங்கள் என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள்..பாத்திரங்களில் நடிப்பதற்கானவர்களின் சாய்ஸ் பெர்ஃபெக்ட் இல்லையா? டெல்லி கணேஷ் ஆகட்டும் அந்த சிறுவனாகட்டும் அருமையாக பொருந்தி உள்ளார்கள். முடிவு சூப்பர்! நன்றி..and i think you are back to form...congrats
ReplyDeleteமுதலில் பார்த்ததாக இருந்தாலும்...டெல்லியின் பாச நடிப்புக்கும் பையனின் துள்ளல் நடிப்புக்காக மீண்டும் பார்க்கலாம் ... நல்ல பகிர்வு...
ReplyDeleteநல்ல பகிர்வு. குறும்படங்களே இப்பொழுது தனித்துவமாக உள்ளன.
ReplyDelete@vidivelli
ReplyDeleteநன்றிங்க
@Ramani
ReplyDeleteநன்றிங்க
@ஷஹி
ReplyDeleteஆமாங்க, எல்லாரும் நல்லாவே நடிச்சு இருக்காங்க.
உங்கள் ரசனைக்கும் என் நன்றிகள்.
/and i think you are back to form...congrats//
Thanks :)
@பத்மநாபன்
ReplyDeleteநன்றிங்க