சோறு

உயர உயரப் பற
என்றார்கள்
நானும் பறந்தேன்
கடைசியில்
சோற்றை மறந்து
பிரெட்டும், பீட்சாவும்
இரையாய்
என் தொண்டைக்குள்
திணிக்கப்பட்டன !

Comments

Popular posts from this blog

கவிதை எழுதாத நாள்

சிறு துளிகள் (23/11/2010)

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை