Monday, June 25, 2018

நான்கு இட்டலிகள்

உலகத்துக் கவலைகளில்
மூழ்கியிருந்தேன் நான்.
நான்கு இட்டலிகளை
வட்டிலில் வைத்து
'தின்று இளைப்பாற்றுங்கள்
நன்கு செரிக்கும்'
என்கிறாள் அரசி.
செரிப்பது மனமா, வயிறா
எனக் குழம்புகிற
அரசனாய் நான்.

No comments:

Post a Comment