tag:blogger.com,1999:blog-9135236641026160174.post8600844130351898397..comments2023-08-11T19:40:10.468+05:30Comments on இப்படிக்கு இளங்கோ: விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில்..இளங்கோhttp://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9135236641026160174.post-23548210723686129032010-12-31T13:53:57.041+05:302010-12-31T13:53:57.041+05:30@எம்.ஏ.சுசீலா
நன்றிகள் அம்மா.
தங்கள் வாழ்த்துக்க...@எம்.ஏ.சுசீலா<br />நன்றிகள் அம்மா. <br /><br />தங்கள் வாழ்த்துக்கு என் வணக்கங்கள். <br /><br />கோவைக்கு வந்த பின்னர் எங்களை வழி நடத்துங்கள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-14933429232936276232010-12-31T13:09:09.173+05:302010-12-31T13:09:09.173+05:30புத்தாண்டு வாழ்த்துக்கள் இளங்கோ.
விரைவில் நாங்கள் ...புத்தாண்டு வாழ்த்துக்கள் இளங்கோ.<br />விரைவில் நாங்கள் ஒரு வேளை கோவைக்கே வந்து விட வாய்ப்புண்டு.<br />தங்கள் விழுதுகள் நற்பணியில் நானும் அப்போது இணைந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்.<br />தங்கள் பேட்டி வழி குற்றமும் தண்டனையும் நூலை நீங்கள் ஆர்வமாய் வாசித்ததறிந்து மிக்க மகிழ்ச்சி.<br />தங்கள் எழுத்து மற்றும் சமூகப்பணிகள் இவ்வாண்டில் மேன்மேலும் சிறக்கட்டும்.எம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-4734736030580858122010-12-31T09:18:44.784+05:302010-12-31T09:18:44.784+05:30@எம்.ஏ.சுசீலா
நன்றிங்க அம்மா.
உங்கள் பதிவுகளை நா...@எம்.ஏ.சுசீலா<br />நன்றிங்க அம்மா. <br /><br />உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன், இலக்கிய வட்டம் பற்றிய பதிவுகளை முன்னமே பார்த்து விட்டேன். <br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-92111516240231180342010-12-30T22:34:35.397+05:302010-12-30T22:34:35.397+05:30நன்றி இளங்கோ..
இனி கோவை வர எனக்கு வாய்ப்புக்கள் நி...நன்றி இளங்கோ..<br />இனி கோவை வர எனக்கு வாய்ப்புக்கள் நிறைய கிடைக்கும்.<br />நான் முன் கூட்டியே எழுதுகிறேன்.நாம் சந்தித்துக் கலந்துரையாடலாம்.எனக்கும் கோவை,திருப்பூர்ப் பதிவர்களை அறிமுகம் செய்யுங்கள்.<br />நீங்கள் காலையே வந்திருந்தால் பல நண்பர்களுடன் விரிவாகக் கலந்து பேச வாய்த்திருக்கும்.<br />விஷ்ணுபுரவட்ட நினைவுகள் என அவற்றை நான் பதிவு செய்திருக்கிறேன்.முடிந்தால் பாருங்கள்.<br />http://www.masusila.com/2010/12/1.html<br />http://www.masusila.com/2010/12/2.htmlஎம்.ஏ.சுசீலாhttps://www.blogger.com/profile/06102137302015836569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-68563196264490745032010-12-27T17:48:33.515+05:302010-12-27T17:48:33.515+05:30//Arangasamy.K.V said...
நன்றி இளங்கோ , நிகழ்...//Arangasamy.K.V said...<br /><br /> நன்றி இளங்கோ , நிகழ்வன்று அதிக நேரம் உங்களுடன் பேச இயலவில்லை.<br />//<br /><br />நிகழ்வன்று நான் வந்தது கொஞ்சம் தாமதமாக, அடுத்த தடவை முன்னமே வரப் பார்க்கிறேன். நேரம் கிடைக்கும்போது ஒருநாள் சந்திக்கலாம். <br /><br />நன்றிகள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-16249354167820938182010-12-26T14:46:59.094+05:302010-12-26T14:46:59.094+05:30நன்றி இளங்கோ , நிகழ்வன்று அதிக நேரம் உங்களுடன் பேச...நன்றி இளங்கோ , நிகழ்வன்று அதிக நேரம் உங்களுடன் பேச இயலவில்லை.Arangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-25326867181376830462010-12-24T20:41:54.326+05:302010-12-24T20:41:54.326+05:30@ஷஹி
ஆமாங்க, சொல்லப் போனால் இலக்கிய வட்ட நண்பர்க...@ஷஹி <br /><br />ஆமாங்க, சொல்லப் போனால் இலக்கிய வட்ட நண்பர்களுக்குத்தான் நன்றிகள் சொல்ல வேண்டும். <br />அடுத்த தடவை நீங்களும் வாருங்கள், கண் வெச்சது சரியாப் போகும் :).இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-13602140036939994312010-12-24T20:40:06.606+05:302010-12-24T20:40:06.606+05:30@ஜீ...
நன்றிங்க ஜீ...@ஜீ...<br />நன்றிங்க ஜீ...இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-67861402061938579842010-12-24T20:39:28.497+05:302010-12-24T20:39:28.497+05:30@வெயிலான்
நன்றிங்க நண்பரே.
அவர் பேசும்பொழுது நா...@வெயிலான்<br /><br />நன்றிங்க நண்பரே. <br /><br />அவர் பேசும்பொழுது நான் நண்பர் ஒருவரைப் பார்க்க வெளியே சென்றிருந்தேன். அதனால் எதுவும் எழுத முடியவில்லை.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-89385105895644880212010-12-24T20:36:58.141+05:302010-12-24T20:36:58.141+05:30@ஆர் வி எஸ்
தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா.@ஆர் வி எஸ் <br />தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் அண்ணா.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-48544973087598081332010-12-24T20:33:15.226+05:302010-12-24T20:33:15.226+05:30@படைப்பாளி
நன்றிங்க நண்பரே.@படைப்பாளி <br />நன்றிங்க நண்பரே.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-88365536142479120912010-12-24T20:29:31.340+05:302010-12-24T20:29:31.340+05:30@"ஸஸரிரி" கிரி
உங்கள் வருகைக்கு நன்றிங்...@"ஸஸரிரி" கிரி <br />உங்கள் வருகைக்கு நன்றிங்க.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-24336029453447136072010-12-24T20:22:10.260+05:302010-12-24T20:22:10.260+05:30wow!!...பரவால்ல இளங்கோ நல்ல சந்தர்ப்பங்கள் அமையிது...wow!!...பரவால்ல இளங்கோ நல்ல சந்தர்ப்பங்கள் அமையிது உங்களுக்கு..(போச்சு கண் வச்சிட்டேன்)ஷஹிhttps://www.blogger.com/profile/00279839427614230271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-19414138402474527832010-12-24T19:19:15.609+05:302010-12-24T19:19:15.609+05:30நல்ல பகிர்வு!!நல்ல பகிர்வு!!Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-1754614675368616642010-12-24T16:55:56.259+05:302010-12-24T16:55:56.259+05:30விழா பற்றிய நல்ல பதிவு இளங்கோ! ஜெ.மோவைப் பற்றி எத...விழா பற்றிய நல்ல பதிவு இளங்கோ! ஜெ.மோவைப் பற்றி எதுவும் சொல்ல வில்லையே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-32509885248442163372010-12-24T13:24:30.857+05:302010-12-24T13:24:30.857+05:30எந்த மொழியில் கனவோ .... கனவில் மொழியா.... பெரியவங்...எந்த மொழியில் கனவோ .... கனவில் மொழியா.... பெரியவங்க சொல்றாங்க... யோசிப்போம்..... இது போல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டு நீங்கள் ஒரு சிறந்த இலக்கியவாதியாக வாழ்த்துக்கள். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-69199197810154206092010-12-24T12:45:40.737+05:302010-12-24T12:45:40.737+05:30பதிவு அருமை..பதிவு அருமை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-82476165712363735272010-12-24T11:15:19.617+05:302010-12-24T11:15:19.617+05:30பதிவுக்கு நன்றி! பகிர்வுக்கு நன்றி!பதிவுக்கு நன்றி! பகிர்வுக்கு நன்றி!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.com