tag:blogger.com,1999:blog-9135236641026160174.post6114315140047566609..comments2023-08-11T19:40:10.468+05:30Comments on இப்படிக்கு இளங்கோ: புத்தகம் - எனக்குப் பிடிக்கும்இளங்கோhttp://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9135236641026160174.post-17693693457034053342010-10-15T09:57:28.111+05:302010-10-15T09:57:28.111+05:30Thanks பிரபு.Thanks பிரபு.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-48827169785569743052010-10-15T08:53:28.501+05:302010-10-15T08:53:28.501+05:30புத்தகம் படிப்பது என்பது ஒரு தவம் மாதிரி... அது நி...புத்தகம் படிப்பது என்பது ஒரு தவம் மாதிரி... அது நிறைய பேருக்கு கை கூடுவதில்லை... படிக்க படிக்க நிறைய விஷயங்கள் புரியும். <br />//<br /><br />SAMEpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-80200637819157782162010-08-24T15:16:47.878+05:302010-08-24T15:16:47.878+05:30@ இராகவன் நைஜிரியா
தங்களின் வருகைக்கு நன்றி.
//பு...@ இராகவன் நைஜிரியா<br /><br />தங்களின் வருகைக்கு நன்றி.<br />//புத்தகம் படிப்பது என்பது ஒரு தவம் மாதிரி... அது நிறைய பேருக்கு கை கூடுவதில்லை..//<br />உண்மை.<br /><br />செம்பருத்தி நாவலைத் தேடிப் பார்க்கிறேன். அப்புறம் கொற்கை நாவலும் படிக்க வேண்டும்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-9238048772783633602010-08-23T20:51:16.523+05:302010-08-23T20:51:16.523+05:30புத்தகம் படிப்பது என்பது ஒரு தவம் மாதிரி... அது நி...புத்தகம் படிப்பது என்பது ஒரு தவம் மாதிரி... அது நிறைய பேருக்கு கை கூடுவதில்லை... படிக்க படிக்க நிறைய விஷயங்கள் புரியும். தி.ஜா வின் மோகமுள் பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள்... அவரின் செம்பருத்தி நாவலை படித்திருக்கின்றீர்களா... ரொம்ப நல்லா இருக்கும் எங்காவது கிடைத்தால் படித்துப் பாருங்கள்.<br /><br />இப்பத்தான் ஜேடி குரூஸ் அவர்களின் கொற்கை நாவல் படிக்க ஆரம்பித்து இருக்கின்றேன். புத்தகத்தை கீழே வைக்க மனமேயில்லை..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-77410407143927346392010-08-23T17:40:03.435+05:302010-08-23T17:40:03.435+05:30//ஷஹி said... வேறெவரும், வேறெதுவும் தந்து விட முடி...//ஷஹி said... வேறெவரும், வேறெதுவும் தந்து விட முடியாத தோழமையை,அறிவுரையை,நம்பிக்கையை,திடத்தை,உலகம் மற்றும் அது தாண்டியும்.. குறித்தான தகவல்களை புத்தகங்கள் அல்லாமல் எது தரும்? //<br /><br />தங்களின் வருகைக்கு நன்றி ஷஹி.<br />புத்தகங்கள் படிப்பதன் பயனை, உங்களுடைய பின்னூட்டம் அழகாக விளக்கி விட்டது. நன்றி.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-50181263893906421012010-08-23T11:49:47.814+05:302010-08-23T11:49:47.814+05:30வேறெவரும், வேறெதுவும் தந்து விட முடியாத தோழமையை,அற...வேறெவரும், வேறெதுவும் தந்து விட முடியாத தோழமையை,அறிவுரையை,நம்பிக்கையை,திடத்தை,உலகம் மற்றும் அது தாண்டியும்.. குறித்தான தகவல்களை புத்தகங்கள் அல்லாமல் எது தரும்?ஷஹிhttps://www.blogger.com/profile/00279839427614230271noreply@blogger.com