tag:blogger.com,1999:blog-9135236641026160174.post5862497503786079668..comments2023-08-11T19:40:10.468+05:30Comments on இப்படிக்கு இளங்கோ: தண்ணீர்.. தண்ணீர்..இளங்கோhttp://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9135236641026160174.post-45958871082346401002010-03-19T10:41:33.283+05:302010-03-19T10:41:33.283+05:30//
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
இளங்கோ..
என...//<br />பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... <br /><br />இளங்கோ..<br /><br />என்னுடைய கார்பன் சுவடுகள் 5 பகுதிகளைக் கொண்ட மிகப் பெரிய இடுகை.. மறக்காமல் படியுங்கள். விலங்குகளுக்கும் நமக்கும் கண்ணுக்குத் தெரியாத பிணைப்பு உள்ளது.. மாற்றம் வரும் என நம்புவோம்.. முதலில் மனிதர் உள்ளங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.புரட்சி ஒன்று ஏற்பட வேண்டும்.. நன்றி..<br /><br />//<br /><br />பிரகாஷ், தங்களின் வருகைக்கு நன்றி. நான் ஏற்கனவே சில பகுதிகளை படித்து விட்டேன். நேரம் இருக்கும் பொழுது திரும்பவும் வாசிக்கிறேன்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-7491364639755312392010-03-19T10:39:36.917+05:302010-03-19T10:39:36.917+05:30//
வின்சென்ட் said...
"அனைத்து புலிகளையும் ...//<br />வின்சென்ட் said... <br /><br />"அனைத்து புலிகளையும் கொன்றுவிட்டு, புலிகளை காப்போம் என கூவுகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மற்ற விலங்குகளையும் இழந்து விடுவோமா நண்பர்களே"?.<br /><br />இதே நிலைமை நீடித்தால் நிச்சயம் இழந்து விடுவோம்.<br /><br />அனைத்துக்கும் ஆதாரம் தண்ணீர். அதை இழந்துவிட்டு நம்மால் உயிர் வாழ முடியாது.<br /><br />புரிந்து கொண்டால் வாழ்கை இன்பம்.<br />//<br />திரு.வின்சென்ட், தங்களின் வருகைக்கு நன்றி. உங்களின் பதிவை பார்த்துதான் இந்த பதிவையே பதிந்தேன். <br />நன்றிஇளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-85756477119071660872010-03-18T20:39:48.783+05:302010-03-18T20:39:48.783+05:30இளங்கோ..
என்னுடைய கார்பன் சுவடுகள் 5 பகுதிகளைக் க...இளங்கோ..<br /><br />என்னுடைய கார்பன் சுவடுகள் 5 பகுதிகளைக் கொண்ட மிகப் பெரிய இடுகை.. மறக்காமல் படியுங்கள். விலங்குகளுக்கும் நமக்கும் கண்ணுக்குத் தெரியாத பிணைப்பு உள்ளது.. மாற்றம் வரும் என நம்புவோம்.. முதலில் மனிதர் உள்ளங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும்.புரட்சி ஒன்று ஏற்பட வேண்டும்.. நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-52041449570122703672010-03-18T14:36:34.901+05:302010-03-18T14:36:34.901+05:30"அனைத்து புலிகளையும் கொன்றுவிட்டு, புலிகளை கா..."அனைத்து புலிகளையும் கொன்றுவிட்டு, புலிகளை காப்போம் என கூவுகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மற்ற விலங்குகளையும் இழந்து விடுவோமா நண்பர்களே"?.<br /><br />இதே நிலைமை நீடித்தால் நிச்சயம் இழந்து விடுவோம்.<br /><br />அனைத்துக்கும் ஆதாரம் தண்ணீர். அதை இழந்துவிட்டு நம்மால் உயிர் வாழ முடியாது.<br /><br />புரிந்து கொண்டால் வாழ்கை இன்பம்.வின்சென்ட்.https://www.blogger.com/profile/00385738885893611512noreply@blogger.com