tag:blogger.com,1999:blog-9135236641026160174.post4014832827439217021..comments2023-08-11T19:40:10.468+05:30Comments on இப்படிக்கு இளங்கோ: அழைப்பு வராத இரு எண்கள்இளங்கோhttp://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-9135236641026160174.post-47619025140198095092010-11-23T19:20:26.136+05:302010-11-23T19:20:26.136+05:30//எப்பொழுதும் எனக்கு போன் வராத இரு நம்பெர்களை நான்...//எப்பொழுதும் எனக்கு போன் வராத இரு நம்பெர்களை நான் அழிக்க இயலாமல் இருக்கின்றேன். வாழ்க்கை அவனை அழித்து விட்டது. ஆனால் அந்த இரண்டு நம்பர்களும் என் செல் போனில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.<br /><br /><br />.... Same feelings..... Same boat!!!<br />Very touching! //<br /><br />உங்கள் பதிவிலும் இப்படிப்பட்ட ஒரு விபத்து பற்றி படித்த பொழுது எனக்கு என்னவோ இழந்தவர்களின் நினைவுகள்தான் வந்தது. <br /><br />நன்றி அக்கா.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-66129035251568820032010-11-23T19:17:40.671+05:302010-11-23T19:17:40.671+05:30//padaipali said...
மனது கனத்தது நண்பா..படித்...//padaipali said...<br /><br /> மனது கனத்தது நண்பா..படித்து முடித்து வார்தையற்ற வெறுமையான ஓர் கனத்தை உணர்ந்தேன்..<br />//<br /><br />நன்றிங்க படைப்பாளி.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-62668683839889096372010-11-22T13:25:38.724+05:302010-11-22T13:25:38.724+05:30எப்பொழுதும் எனக்கு போன் வராத இரு நம்பெர்களை நான் அ...எப்பொழுதும் எனக்கு போன் வராத இரு நம்பெர்களை நான் அழிக்க இயலாமல் இருக்கின்றேன். வாழ்க்கை அவனை அழித்து விட்டது. ஆனால் அந்த இரண்டு நம்பர்களும் என் செல் போனில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.<br /><br /><br />.... Same feelings..... Same boat!!! <br />Very touching!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-42109231937624948082010-11-20T10:45:56.115+05:302010-11-20T10:45:56.115+05:30மனது கனத்தது நண்பா..படித்து முடித்து வார்தையற்ற வெ...மனது கனத்தது நண்பா..படித்து முடித்து வார்தையற்ற வெறுமையான ஓர் கனத்தை உணர்ந்தேன்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-40824633103524144652010-11-20T10:42:32.823+05:302010-11-20T10:42:32.823+05:30//சாமக்கோடங்கி said...
யப்பா.. என்னோட நம்பரை ...//சாமக்கோடங்கி said...<br /><br /> யப்பா.. என்னோட நம்பரை என்னன்னு சேமித்து வைத்து இருக்கிறீர்கள்...???<br /><br />//<br /><br />வாங்க சாமக்கோடங்கி.<br />இப்போதைக்கு உங்கள் பெயர் Prakash - Bosch என்று என் செல்லில் இருக்கிறது. :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-68375395093639798982010-11-20T10:38:41.275+05:302010-11-20T10:38:41.275+05:30//பதிவுலகில் பாபு said...
ரொம்ப கஷ்டமாயிடுச்ச...//பதிவுலகில் பாபு said...<br /><br /> ரொம்ப கஷ்டமாயிடுச்சுங்க.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல..<br />//<br /><br />நன்றிங்க பாபு பகிர்ந்து கொண்டமைக்கு.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-74672565364528678602010-11-19T22:27:53.279+05:302010-11-19T22:27:53.279+05:30யப்பா.. என்னோட நம்பரை என்னன்னு சேமித்து வைத்து இரு...யப்பா.. என்னோட நம்பரை என்னன்னு சேமித்து வைத்து இருக்கிறீர்கள்...???சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-23263393313275316642010-11-19T21:18:00.562+05:302010-11-19T21:18:00.562+05:30ரொம்ப கஷ்டமாயிடுச்சுங்க.. வேற என்ன சொல்றதுன்னு தெர...ரொம்ப கஷ்டமாயிடுச்சுங்க.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-19413236384104104212010-11-19T19:07:15.257+05:302010-11-19T19:07:15.257+05:30//எஸ்.கே said...
மிகவும் வேதனையாக உள்ளது! மனம...//எஸ்.கே said...<br /><br /> மிகவும் வேதனையாக உள்ளது! மனம் கனக்க வைத்தது!<br />//<br /><br />நன்றிங்க எஸ்கே.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-77839592083810982202010-11-19T18:57:17.460+05:302010-11-19T18:57:17.460+05:30//ஷஹி said...
அகாலமாய், திடீரென நண்பர்களை இழக...//ஷஹி said...<br /><br /> அகாலமாய், திடீரென நண்பர்களை இழக்கும் வலி என்னவென்று நானும் அறிவேன் இளங்கோ..என் தோழி லதா இப்படித்தான் மறைந்து போனாள்(தற்கொலை)..அவளை நினைத்து நான் எழுதிய ஒரு சில வரிகள்...<br /><br />//<br /><br />கவிதை நன்றாக இருக்குங்க ஷஹி.<br /><br />எங்கு நான் தேடுவேன்<br />இன்னொரு விழுது? <br /><br />இந்த வரிகள் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லுகின்றன. <br />நன்றி.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-8810743556930549252010-11-19T18:54:16.973+05:302010-11-19T18:54:16.973+05:30//Gnana Prakash said...
நம்மால் பிரகாஷ்சை மறக...//Gnana Prakash said...<br /><br /> நம்மால் பிரகாஷ்சை மறக்க முடியாது..அந்த பழைய நினைவுகள் என் மனதுக்குள் இருகேன்றது.<br />//<br /><br />ஆம் ஞானம் என்ன செய்வது, விதி வலியது என்கிறார்களே அது ஒருவேளை உண்மைதானோ ?இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-6560471606294562272010-11-19T18:52:55.754+05:302010-11-19T18:52:55.754+05:30//LK said...
மீள் பதிவானாலும் , மனதை கனக்க வா...//LK said...<br /><br /> மீள் பதிவானாலும் , மனதை கனக்க வாய்த்த பதிவு நண்பா<br />//<br /><br />நன்றிங்க எல்கே.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-30407366029682916972010-11-19T18:52:06.939+05:302010-11-19T18:52:06.939+05:30//nis said...
வாசிக்கும் போது மிகவும் வேதனையா...//nis said...<br /><br /> வாசிக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது ;((((<br /> இந்த வான்,லொறியால எத்தனை நல்ல உள்ளங்கள் எம்மை விட்டு செல்கிறது<br /><br />//<br /><br />நன்றி நண்பரே. <br />அவனுடன் பழகியது கொஞ்ச நாட்கள் என்றாலும், மனதில் மறக்க முடியாமல் அமுங்கிக் கிடக்கிறது அவன் நினைவுகள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-54702279151748110012010-11-19T13:36:52.344+05:302010-11-19T13:36:52.344+05:30மிகவும் வேதனையாக உள்ளது! மனம் கனக்க வைத்தது!மிகவும் வேதனையாக உள்ளது! மனம் கனக்க வைத்தது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-58563226288283867092010-11-19T09:21:12.316+05:302010-11-19T09:21:12.316+05:30அகாலமாய், திடீரென நண்பர்களை இழக்கும் வலி என்னவென்ற...அகாலமாய், திடீரென நண்பர்களை இழக்கும் வலி என்னவென்று நானும் அறிவேன் இளங்கோ..என் தோழி லதா இப்படித்தான் மறைந்து போனாள்(தற்கொலை)..அவளை நினைத்து நான் எழுதிய ஒரு சில வரிகள்...<br /><br />"எங்கு மறைந்தாய்?"<br /><br />புலம்பல்களுக்கு நடுவே..<br />பூக்கும் சிறு புன்னகையில்,<br />புத்தம் புதிதாய்..பிறக்கும் <br />நம் அடுத்த போதுகள்..<br />இனி..<br />புலம்ப,<br />உனக்கிருக்காது பொழுது,<br />புதிதாய்,<br />சாய்ந்து கொள்ள ,<br />எங்கு நான் தேடுவேன்<br />இன்னொரு விழுது?ஷஹிhttps://www.blogger.com/profile/00279839427614230271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-37653858461282418352010-11-18T23:46:05.710+05:302010-11-18T23:46:05.710+05:30நம்மால் பிரகாஷ்சை மறக்க முடியாது..அந்த பழைய நினைவ...நம்மால் பிரகாஷ்சை மறக்க முடியாது..அந்த பழைய நினைவுகள் என் மனதுக்குள் இருகேன்றது.Gnana Prakashhttps://www.blogger.com/profile/04537032755237368347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-32835184620684203002010-11-18T20:00:37.933+05:302010-11-18T20:00:37.933+05:30மீள் பதிவானாலும் , மனதை கனக்க வாய்த்த பதிவு நண்பாமீள் பதிவானாலும் , மனதை கனக்க வாய்த்த பதிவு நண்பாஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9135236641026160174.post-3233468937207521312010-11-18T19:41:08.148+05:302010-11-18T19:41:08.148+05:30வாசிக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது ;((((
இந்த...வாசிக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது ;((((<br />இந்த வான்,லொறியால எத்தனை நல்ல உள்ளங்கள் எம்மை விட்டு செல்கிறதுnishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.com